Just In
- 12 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்த ஆயுர்வேத பால் நோயெதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்குமாம்.. அதை எப்படி தயாரிப்பது?
நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதற்கு வைட்டமின் சி-யை அதிகம் உட்கொள்கிறார்கள். அதோடு பலர் ஆயுர்வேதத்தின் உதவியையும் நாடுகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்கள் மட்டுமின்றி, ஆயுர்வேத பாலும் உண்டு.
ஓமிக்ரான் கொரானா புயல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் இந்தியாவிலும் இது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே வேளையில் குளிர்காலம் என்பதால் பலர் குளிர்கால நோய்த்தொற்றுக்களாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். பலர் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதற்கு வைட்டமின் சி-யை அதிகம் உட்கொள்கிறார்கள். அதோடு பலர் ஆயுர்வேதத்தின் உதவியையும் நாடுகின்றனர். ஆயுர்வேதத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்கள் மட்டுமின்றி, ஆயுர்வேத பாலும் உண்டு.