For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆயுர்வேத பால் நோயெதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்குமாம்.. அதை எப்படி தயாரிப்பது?

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதற்கு வைட்டமின் சி-யை அதிகம் உட்கொள்கிறார்கள். அதோடு பலர் ஆயுர்வேதத்தின் உதவியையும் நாடுகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்கள் மட்டுமின்றி, ஆயுர்வேத பாலும் உண்டு.

|

ஓமிக்ரான் கொரானா புயல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் இந்தியாவிலும் இது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Ayurvedic Milk For Immunity In Tamil

அதே வேளையில் குளிர்காலம் என்பதால் பலர் குளிர்கால நோய்த்தொற்றுக்களாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். பலர் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதற்கு வைட்டமின் சி-யை அதிகம் உட்கொள்கிறார்கள். அதோடு பலர் ஆயுர்வேதத்தின் உதவியையும் நாடுகின்றனர். ஆயுர்வேதத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்கள் மட்டுமின்றி, ஆயுர்வேத பாலும் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Milk For Immunity In Tamil

In Ayurveda, a special type of milk has been told, whose consumption in the morning increases the immunity of the body and people are able to protect themselves from many types of viruses and diseases.
Story first published: Saturday, January 8, 2022, 13:21 [IST]
Desktop Bottom Promotion