Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்!
ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது.
ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது. உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள், சரியான அளவு உடலுழைப்பை மேற்கொள்வதால் குறையலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுறுசுறுப்பில்லாமல் உட்கார்ந்த படி வேலை செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், சமூகம் என்று எல்லா பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நமது ஆரோக்கியம் பற்றி கவலை கொள்வதில்லை.
MOST READ: பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மேலும் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வாழ்க்கை முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ஓடியாடி வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் காலையில் யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
MOST READ: நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் உணவுகள் எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...
வீட்டில் இருந்தபடி வேலை செய்வது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியாத சூழ்நிலையில் நம்மை நாம் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்வதால் நீங்கள் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவசியம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நேரம் இது.
MOST READ: போட்டோசூட்டிற்கு பிங்க் நிற பிகினியில் பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த கிம்!