Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 2 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 4 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சீத்தாபழ இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் நீரிழிவு நோயிற்கான விடை பற்றி தெரியுமா..?
சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் சீத்தாப்பழ இலைகளின் மகத்துவமும் அதன் மருத்துவ குணங்களுக்கும்.
நோய்நாடி
நோய்முதல்
நாடி
அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச்
செயல்.
-குறள்
இந்த
திருக்குறளின்
அர்த்தமே
ஒரு
மனிதனின்
அனைத்து
நோய்களுக்கும்
பெரும்
தீர்வாக
உள்ளது.
அதாவது,
ஒரு
மனிதன்
நோயால்
பாதிக்கப்பட்டிருந்தால்,
அதனை
இன்னது
என
ஆராய்ந்து,
அதை
குணப்படுத்தும்
வழி
முறைகள்
என்ன
என்பதை
அறிந்து,
பின்
உடலுக்கு
ஏற்ற
சிகிச்சையை
தருவதே
ஒரு
நோய்க்கான
நல்ல
தீர்வாக
இருக்க
முடியும்.
இதைதான்
பல
ஆரய்ச்சியாளர்களும்
இன்றளவும்
செய்து
கொண்டிருக்கிறார்கள்.
இதை போன்ற ஆராய்ச்சிகளில் கண்டறிந்த ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாப்பழ இலைகளுக்கு இருப்பது என்பது...! இத்தனை நாள் நாம் சீத்தாப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். ஆனால் அதன் இலைகள் கூட இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறதா..? என்பது மிகவும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. இந்த பதிவில் சீத்தாப்பழ இலைகளின் அற்புத மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.