Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காலையில் எழும் போது குடிக்கும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
நீர் என்பது நமது பூமியில இருக்கும் முக்கியமான மூலாதாரம் ஆகும். பூமியில் வசிக்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் அவைகள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட பிறகோ அல்லது தாகம் எடுக்கும் போதோ நமது உடலுக்கு நீர் என்பது மிகவும் தேவை. நீங்கள் அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் கூட நாம் உடனே தேடுவது இந்த நீரைத் தான். அந்த அளவுக்கு இதன் அத்தியாவசியம் அவசியமானது.
நமது உடலில் 70-75 சதவீதம் வரை நீரால் ஆக்கப்பட்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு சீரான மெட்டா பாலிச செயலுக்கும் 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டியுள்ளது.
உங்களுக்கு தெரியுமா ஐப்பானியர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே தான் அவர்கள் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகுவதால் நமக்கு அப்படி என்ன நன்மை கிடைக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகும் போது மலம் கழித்தல் சீராகுகிறது, நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது. பசியை தூண்டுகிறது, தலைவலி வராமல் தடுக்கிறது.
இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்