For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழும் போது குடிக்கும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

|

நீர் என்பது நமது பூமியில இருக்கும் முக்கியமான மூலாதாரம் ஆகும். பூமியில் வசிக்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் அவைகள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட பிறகோ அல்லது தாகம் எடுக்கும் போதோ நமது உடலுக்கு நீர் என்பது மிகவும் தேவை. நீங்கள் அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் கூட நாம் உடனே தேடுவது இந்த நீரைத் தான். அந்த அளவுக்கு இதன் அத்தியாவசியம் அவசியமானது.

நமது உடலில் 70-75 சதவீதம் வரை நீரால் ஆக்கப்பட்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு சீரான மெட்டா பாலிச செயலுக்கும் 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டியுள்ளது.

உங்களுக்கு தெரியுமா ஐப்பானியர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். எனவே தான் அவர்கள் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகுவதால் நமக்கு அப்படி என்ன நன்மை கிடைக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரை பருகும் போது மலம் கழித்தல் சீராகுகிறது, நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது. பசியை தூண்டுகிறது, தலைவலி வராமல் தடுக்கிறது.

இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

10-benefits-of-drinking-water-on-an-empty-stomach
Story first published: Tuesday, March 6, 2018, 17:19 [IST]
Desktop Bottom Promotion