Just In
- 37 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மனக் கவலையைப் போக்குவதற்கான சில இயற்கை சிகிச்சைகள்!!!
கவலை இல்லா மனிதனை பார்ப்பது அரிதான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்கத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு சிலர் தனது வாழ்க்கை முழுவதும் முடிவடைந்து விட்டதாக எண்ணி அதை பற்றியே மேலும் கவலைப்படத்தொடங்குவார்கள். ஒரு சிலரோ அதனை எதிர்கொண்டு கவலைகளை நீக்குவதற்கான வழிகளை மேற்கொள்ளுவார்கள்.
கவலை அல்லது பதற்றம் என்பது எதைபற்றியோ பயம் கொள்ளும் உணர்விற்கு சமமாகும். பொதுவாக மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த கவலை மற்றும் பதற்றமும் ஒருவரை தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக குழப்பமான மனநிலை, பயம், எதை நினைத்தாவது குழப்பமடைவது போன்றவைகள் ஏற்படுத்தும். கவலையும் பதற்றமும் எல்லா மனிதர்களும் வெவ்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்வாகும். இவை காதல், பணம், நண்பர்கள் மற்றும் குடும்பம் முதலியவற்றால் ஏற்படும் உணர்வாகும்.
கவலைகள் சிறிதாக இருந்தால் உங்கள் மனதையும் உடலையும் பாதிக்காது. தொடர்ந்து நீடிக்கும் கவலைகளும் பதற்றமும் டென்ஷன், மனஅழுத்தம், குமட்டல் போன்ற மன ரீதியான பிரச்சனைகளையும் தலைவலி, உடல் அழுத்தம், தளர்ச்சி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளையும்உண்டாக்கும். சில நேரங்களில், கவலைகளை கட்டுப்படுத்த மருந்துகளை உபயோகிக்க வேண்டி இருக்கும். மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உங்களை அதற்கு அடிமையாக்கிவிடும். அதனால், கவலைகளை குறைப்பதற்கு இயற்கையான முறைகளையே தேர்வு செய்யுங்கள்.
இயற்கை முறையில் கவலைகளை தீர்ப்பதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.