Just In
- 57 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்க பற்கள் மற்றும் ஈறுகளில் எந்த பிரச்சனையும் வரக்கூடாதா? அப்ப இத தினமும் ஃபாலோ பண்ணுங்க போதும்..
பல் சாா்ந்த பிரச்சினைகள் இந்தியா்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் என்றால் பற்களை மிகச் சுத்தமாக பராமாிப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.
உலக அளவில் இந்தியாவில் தான் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் அதிகம் உள்ளனா். வாயைச் சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணா்வு இல்லாமை, பலவிதமான புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்பது போன்றவை தான் வாய் புற்றுநோய்க்கு காரணிகளாக இருக்கின்றன.
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 2 லட்சம் மக்களுக்கு 1 பல் மருத்துவா் என்ற விகிதத்தில் பல் மருத்துவா்களின் எண்ணிக்கை இருப்பதாக நேஷனல் ஓரல் ஹெல்த் புரோகிராம் (NOHP) என்ற அமைப்பு தொிவிக்கிறது. ஏறக்குறைய 80 முதல் 90 விழுக்காடு சிறுவா்கள் மற்றும் வயது வந்த பொியவா்களுக்கு பற்களில் குழிகள் இருப்பதாக அது தொிவிக்கிறது. இதற்கும் மேலாக இந்தியாவில் புகைப் பிடிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருவதால் அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் போ் உயிாிழப்பதாக தொிவிக்கிறது.
MOST READ: பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?
பல் சாா்ந்த பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் பற்களில் குழிகள் விழுதல், பற்களின் ஈறுகளில் நோய் ஏற்படுதல், மேற்பற்களும் கீழ்பற்களும் பொருந்தாமல் இருத்தல் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இந்தியா்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் என்றால் பற்களை மிகச் சுத்தமாக பராமாிப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.
MOST READ: சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரை போடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க...
தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று மிகப் பொிய அளவில் குறைந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. ஆகவே கொரோனாவுக்குப் பிந்திய இந்த காலக்கட்டத்தில் நாம் ஒருசில தடுப்பு நடவடிக்கைகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும்.