Just In
- 17 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 46 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
உங்க வீட்டிற்கு மளிகைப்பொருள் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு கிளம்புங்க...
கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மட்டுமின்றி, மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களையும் மிக கவனமாக கையாள வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. நம் நாட்டில் மட்டுமில்லாமல், இந்த உலகம் முழுவதுமே மக்கள் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நமது அன்றாட பழக்க வழக்கங்களை கொரோனாவுக்கு முன், கொரோனாக்கு பின் என்று இரு வகையாக பிரிக்கலாம். கொரோனா நோய் பரவலுக்கு முன், நாம் தனிநபர் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பெரிதாக கடைபிடித்திருக்க மாட்டோம்.
ஆனால், இன்று மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். அதுமட்டுமில்லாமல், தற்பொழுது பொதுமக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடனும் சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் நன்றாகவே உணர தொடங்கி விட்டனர். பணக்காரர்கள் முதல் பாமர மக்கள் வரை அவரவர் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று உணர தொடங்கிவிட்டார்கள்.
MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
பொதுவாக மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மட்டுமின்றி, மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களையும் மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால், அந்த பொருட்கள் எங்கே, எப்பொழுது, யார் யார் மூலமாக கடந்து வந்தது என்பதை பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லை.
MOST READ: கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...
கொரோனா வைரஸானது, பாலிதீன், காகிதம், இரும்பு போன்ற எந்த ஒரு இடத்திலும் தங்கி சில மணிநேரம் உயிர் வாழக்கூடியது. எனவே மளிகை பொருட்களை மிக கவனமாக கையாள வேண்டும். இந்த கட்டுரையில், உங்களுக்கு மளிகை பொருட்களை எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்க இருக்கிறோம்.