For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை தாக்கும் ஆபத்தான சினைப்பைக் கட்டிகளை சரிப்படுத்தும் அற்புத வைத்தியம்- ஆளிவிதை நீர்!!

பெண்களை தாக்கும் பிசிஓடி எனப்படும் சினைப்பைக் கட்டிகள குணப்படுத்தும் முறையை இங்கே சொல்லப்பட்டுள்ளது

By Hemalatha
|

சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் உடல் பருமனான பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, 15 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படக்கூடும்.

பி.சி.ஓ.டி எனப்படும் சினப்பைக் கட்டிகள் ஒவ்வொரு 10 பெண்களுக்கு ஒருவரைத் தாக்குகிறது.
இந்த நோய்க்கான அறிகுறி உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் உடலில் அக்கறை எடுத்து மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சைகளைப் பின்பற்றினால், இது மிகவும் சிறிய பிரச்சினை ஆகிவிடும். அதனை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால் பின்னல குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.

பிசிஓடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, அதாவது உடல் பருமனானவர்களுக்கு வரக்கூடியது. 60 சதவீத பெண்களுக்கு உடல் பருமனால் வரும் பிசிஓடி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொன்று, ஒல்லியானவர்களுக்கு வரக்கூடியது. 25 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆக இது ஒல்லியாக இருப்பவர்களயும் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவேஆரம்பத்திலேயே ஒரு மருத்துவர நாடி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். அத்துடன் வீட்டிலேயே நீங்கள் சிகிச்சை முறையை பின்பற்றலாம். இதனால் பக்க விளைவுகள் இல்லை. ஆகவே அதன் அறிகுறிகளையும் வராமல் தடுக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural remedies that help you to deal with PCOD

Natural remedies that help you to deal with PCOD
Story first published: Monday, November 20, 2017, 10:37 [IST]
Desktop Bottom Promotion