Just In
- 50 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பெண்களை தாக்கும் ஆபத்தான சினைப்பைக் கட்டிகளை சரிப்படுத்தும் அற்புத வைத்தியம்- ஆளிவிதை நீர்!!
பெண்களை தாக்கும் பிசிஓடி எனப்படும் சினைப்பைக் கட்டிகள குணப்படுத்தும் முறையை இங்கே சொல்லப்பட்டுள்ளது
சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் உடல் பருமனான பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, 15 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படக்கூடும்.
பி.சி.ஓ.டி
எனப்படும்
சினப்பைக்
கட்டிகள்
ஒவ்வொரு
10
பெண்களுக்கு
ஒருவரைத்
தாக்குகிறது.
இந்த
நோய்க்கான
அறிகுறி
உங்கள்
வாழ்க்கையை
ஏதோ
ஒரு
விதத்தில்
பாதிக்கலாம்.
ஆனால்
நீங்கள்
உங்கள்
உடலில்
அக்கறை
எடுத்து
மருத்துவர்
சிபாரிசு
செய்யும்
சிகிச்சைகளைப்
பின்பற்றினால்,
இது
மிகவும்
சிறிய
பிரச்சினை
ஆகிவிடும்.
அதனை
ஆரம்பத்திலேயே
கவனிக்கத்
தவறினால்
பின்னல
குழந்தையின்மைக்கு
வழி
வகுக்கும்.
பிசிஓடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, அதாவது உடல் பருமனானவர்களுக்கு வரக்கூடியது. 60 சதவீத பெண்களுக்கு உடல் பருமனால் வரும் பிசிஓடி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொன்று, ஒல்லியானவர்களுக்கு வரக்கூடியது. 25 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆக இது ஒல்லியாக இருப்பவர்களயும் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவேஆரம்பத்திலேயே ஒரு மருத்துவர நாடி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். அத்துடன் வீட்டிலேயே நீங்கள் சிகிச்சை முறையை பின்பற்றலாம். இதனால் பக்க விளைவுகள் இல்லை. ஆகவே அதன் அறிகுறிகளையும் வராமல் தடுக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.