Just In
- 57 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்த பூ பார்த்திருக்கிங்களா? ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...
பார்க்க அழகாக இருக்கும் பாரிஜாத பூவில் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
நம்ம எல்லாருக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பற்றி தெரிந்திருக்கும். தேசிய கீதம் தவிர நிறைய கவிதைகளை இயற்றிய இவர் தன்னுடைய கவிதைகளில் இந்த பாரிஜாத மலர்களைப் பற்றி வர்ணித்துள்ளார். வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பார்த்தவுடனே மனதை கொள்ளை கொல்லும் இந்த பாரிஜாத மலர் இந்திய மக்களுக்கு பிரசித்தி பெற்ற ஒன்று.
இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு இதன் மருத்துவ குணங்கள் சாலச் சிறந்தது. இந்த பாரிஜாதம் பொதுவாக இரவில் பூக்கும் மல்லிகை என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணத்தால் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது.
நிக்டாண்டஸ் ஆர்பர்-ட்ரிஸ்டிஸ் என்ற அறிவியல் கொண்ட இது நைக்டான்தெஸ் இனமாகும். இது நறுமண மணம் கொண்ட சிறிய மரம். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும்.பூக்களில் தண்டு ஆரஞ்சு வண்ணத்துடன் நான்கு முதல் எட்டு இதழ்கள் கொண்டு விரிந்து காணப்படும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் நம் உடல் உபாதைகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.