For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்த சோகையை 3 நாட்களில் குணப்படுத்தும் செம்பருத்திப் பூ!! எப்படி சாப்பிடனும்னு தெரிஞ்சுக்கோங்க!!

செம்பருத்திப் பூவின் மருத்துவ நன்மைகளும் அவற்றை உபயோகப்படுத்துவதால் வரும் நன்மைகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

|

கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை உண்டாகும்.

கோபத்தை கட்டுப்படுத்துவதில் செம்பருத்தி முக்க பங்கு கொண்டுள்ளது. மேலும் பல நோய்களை குறிப்பாக இத்ய நோய்களை தடுக்கும் சக்தி பெற்றது. வீரியமிக்க செம்பருத்தியை உண்ணும் முறஒயால் பலவித நோய்களை கட்டுபப்டுத்தலாம். வாங்க பாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Hibiscus and its medicinal properties

Amazing Hibiscus and its medicinal properties
Story first published: Tuesday, April 25, 2017, 13:28 [IST]
Desktop Bottom Promotion