For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் உங்கள் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய பொருள் இது தான்!

மழைக்காலம் வந்து விட்டாலே நோய்த் தொற்று பரவி விடும் அபாயம் தான் எல்லாரிடத்திலும் இருக்கும் . அதனை தடுக்க இயற்கையான ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள்

|

டிசம்பர் மாதம் வந்து விட்டாலே எல்லாருக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. வருடம் தோறும் டிசம்பர் மாதம் என்றாலே எதாவதொரு இயற்கை சீற்றமோ அல்லது தமிழகத்தையே உலுக்கும் ஏதேனும் சம்பங்களோ நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை வெள்ளம், வர்தா புயல் தொடர்ந்து ஒகி புயல் என்று தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓகி புயலின் தாக்கத்தல் தமிழகத்தில் எங்கும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. வெள்ள அபாயம் கூட இருக்கும் இந்நேரத்தில் தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகமாக இருக்கிறது. வீட்டில் பவர் கட் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதே கவனம் உங்களுடைய உடலுக்கும் கொடுத்திடுங்கள்.

ஆம், இந்த மழையில் தான் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும் அதனால் பாக்டீரியாக்கள் அதிகரித்து நோய்த் தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே தற்போது தான் 'டெங்கு' பயத்திலிருந்து ஓய்ந்திருக்கும் சமயத்தில் அது மீண்டும் தலைதூக்க நாமே காரணமாக இருக்காமல் இருப்பது அவசியம்.

மழை காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க உங்கள் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய ஆண்ட்டி பயாட்டிக்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆண்ட்டி பயாட்டிக் என்றதும் தனியாக வாங்க வேண்டிய மருந்துகள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

Amazing antibiotics which you must kept in rainy season

அது உங்கள் வீடுகளிலேயே இருக்கும். அதனை பயன்படுத்தமட்டும் செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing antibiotics which you must kept in rainy season

Amazing antibiotics which you must kept in rainy season
Story first published: Friday, December 1, 2017, 16:08 [IST]
Desktop Bottom Promotion