Just In
- 3 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சளி, காய்ச்சல் விரைவாக குணமடைய உதவும் சில ருசியான உணவுகள்!!
மழை என்றாலே மக்கள் முதலில் நடுங்குவது குளிரை நினைத்து அல்ல, மழையால் ஏற்படும் சளி, காய்ச்சலை நினைத்து தான். காய்ச்சலை கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த சளி சனியை போல பிடித்தால் போகும் வரை மனிதனை வாட்டி எடுத்துவிடும். சரியாக தூங்க முடியாது, சுவாசிக்க முடியாது.
எந்த உணவையும் ருசிக்க முடியாமல் செய்துவிடும் இந்த சளியும், காய்ச்சலும். மாத்திரை, மருந்து, ஊசி இன்றி மருத்துவரை காணமலேயே இந்த சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் நமது முன்னோர்கள் காட்டி சென்ற உணவே மருந்து என்னும் வழி.
பூண்டு
பூண்டை உணவில் இரசமாக சேர்த்து சாப்பிடுவதால் சளி, கபம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விரைவாக குணமைடைய முடியும். பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு வலு சேர்க்கிறது.
மஞ்சள்
காலை மாலை என இரு வேளையிலும் பாலில் கொஞ்சம் மஞ்சள்தூள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்து குடித்து வந்தால், சளி, காய்ச்சல் இரண்டே நாட்களில் காணாமல் போய்விடும்.
கோழி சூப்
கோழி அல்லது ஆட்டுக்கால் சூப் வைத்து குடிப்பது சளி மற்றும் காய்ச்சலுக்கான சூப்பர் மருந்து. நெஞ்சு சளி இருப்பவர்கள் தவறாமல் குடிக்க வேண்டிய சூப் ஆட்டுக்கால் சூப்.
சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான வைட்டமின் ஏ சத்து உடலுக்கு வலு சேர்த்து, சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து விரைவாக விடுபட உதவுகிறது.
வைட்டமின் டி உணவுகள்
வைட்டமின் டி சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மீன், பால் போன்ற உணவுகளில் வைட்டமின் டி சத்து மிகுதியாக உள்ளது.