Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- Movies Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. திருமணத்தை உறுதி செய்த சித்தார்த்!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...!
கொரோனா என்ற கொடிய வைரஸுக்கு சரியான தீர்வு இல்லாததால், பெரும்பாலான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் சுகாதார கூடுதல் மருந்துகளுக்கு செல்கின்றனர்.
மிக மோசமான தொற்றுநோயான கோவிட் -19 என்கிற கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தன்னுடைய தாக்கத்தை காட்டி வரும் கொரோனா, மக்களின் வாழ்க்கையின் இயக்கவியலை மாற்றியுள்ளது. உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையால், கொரோனா வைரஸ் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது இது மிகவும் அவசியமானது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு விதித்துள்ளன. இந்த நீடித்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், மக்களின் உடல் செயல்பாடுகள் குறைந்து, எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளுக்காக நீங்கள் வெளியே செல்ல நினைப்பது ஒரு தொலைதூர கனவு போல் தெரிகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்க ஒரு எளிமையான வழியை இக்கட்டுரையில் காணலாம்.