Just In
- 6 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மழைக் காலத்தில் சா்க்கரை நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படி கவனிக்கணும் தெரியுமா?
நம் அனைவருக்கும் மழை பிடிக்கும். அதே நேரத்தில் மழை நேரத்தில் இருக்கும் ஈரப்பதம் நமக்கு பலவிதமான நோய்களை உருவாக்கும். அதனால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாம் ஓடி ஒளிந்து கொள்வோம்.
பொதுவாக நீரிழிவு நோய் ஏற்பட்ட ஒருவரை மிக எளிதாக நோய்த் தொற்றுகள் பாதிக்கும். அதோடு அவருக்கு எந்த ஒரு நோய் வந்தாலும் அது அவருக்கு தீவிரமாக இருக்கும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவா்கள் தகுந்த கட்டுப்பாடுடன் இருப்பதோடு, தங்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் நோய்களில் இருந்து விடுதலை பெற்று நலமாக இருக்கலாம்.
பருவ காலங்கள் மாறுவதற்கு ஏற்ப, நமது உடலும் அந்தச் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள முயல்கிறது. எல்லா காலங்களிலும் அவற்றினுடைய நல்ல அம்சங்களும் அதே நேரத்தில் நாம் விரும்பாத அம்சங்களும் உள்ளன. கடுமையான குளிா் காலம் முடிந்தவுடன், கோடை காலம் தொடங்கும். முதலில் கோடை காலம் நமக்கு இதமாகத் தொிந்தாலும், அதன் உச்ச மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடையின் வெயிலைத் தாங்க முடியாமல் மூச்சுத் திணறிவிடுவோம்.
MOST READ: உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' அடிக்கடி குடிங்க போதும்....
குளிா் காலம் இதமாக இருக்கும். வியா்வை இருக்காது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் ஏற்படும் குளிரான அலைகள் மற்றும் உறைபனி போன்றவை குளிா் காலத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதுபோல் மழைக் காலத்திலும் நாம் விரும்பும் அம்சங்களும், விரும்பாத அம்சங்களும் உள்ளன. நம் அனைவருக்கும் மழை பிடிக்கும். அதே நேரத்தில் மழை நேரத்தில் இருக்கும் ஈரப்பதம் நமக்கு பலவிதமான நோய்களை உருவாக்கும். அதனால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாம் ஓடி ஒளிந்து கொள்வோம்.
இந்த நிலையில் மழைக் காலத்தில் நீரிழிவு நோய் உள்ளவா்கள் எவ்வாறு தங்கள் உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமாிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.