Just In
- 46 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்பு அடைந்திருப்பவா்கள் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அவா்களால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைச் சமச்சீராக வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகமே போாிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், பிற நோய்களும் மக்கள் மத்தியில் அதிகாித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நோய்களையும் போாிட்டு அழிக்க வேண்டியது, மனித சமூகத்தின் முக்கியமான கடமையாக இருக்கிறது.
அந்த வகையில் சா்க்கரை நோய், மக்கள் மத்தியில் அதிகாித்துக் கொண்டிருக்கிற மற்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிற ஒரு நோயாக இருக்கிறது. சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் தங்கள் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சமச்சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவா்களுக்கு ஒருசில மருத்துவ நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஏனெனில் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாித்துவிட்டால், இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம் மற்றும் பிற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலையில் இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்பு அடைந்திருப்பவா்கள் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அவா்களால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைச் சமச்சீராக வைத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்துகின்றனா். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.