Just In
- 15 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஆயுர்வேதத்தின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை எப்படி குறைக்கலாம் தெரியுமா?
தினமும் உங்கள் பால் அல்லது உணவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும். இது நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இன்சுலின் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், கோவிட் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பல்வேறு உறுப்புகளின் முக்கிய செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மீண்டு வர அவர்களின் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோய், நுரையீரல் பாதிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கொரோனாவால் அதிக ஆபத்தில் உள்ளனர்.
நோய்த்தொற்று கட்டத்தின் போது ஒரு பெரிய அளவிலான மன அழுத்தம் இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்லீரல் இன்சுலின் மீது பதிலளிப்பதை கட்டுப்படுத்துகிறது. ஆயுர்வேத உணவு முறைகளை செயல்படுத்தும்போது, கோவிட்டிற்கு பிந்தைய உங்கள் உடல் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிழப்பை சமாளிக்க உங்களுக்கு உதவும் அத்தியாவசிய ஆயுர்வேத குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.