Just In
- 13 min ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- 49 min ago வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
- 1 hr ago இந்த விதைகள் ஆண்களுக்கு கிடைத்த வரமாம்... விந்தணு உற்பத்தி முதல் கருவுறுதல் வரை பல நன்மைகளை கொடுக்குமாம்...!
- 2 hrs ago இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Don't Miss
- Sports குட்டி யுவராஜை அப்படியே தூக்கிட்டு வாங்க டா.. யார் இந்த அபிஷேக் சர்மா? 16 பந்தில் அரைசதம்
- Automobiles சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- News உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நீங்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிப்பதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
இங்கு ஒருவர் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒருவர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை பரிசோதனையின் மூலம் அறிந்துவிட்டால், அதன் பின் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இனிமேல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஹைப்போ க்ளைசீமியா, இதய நோய், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சர்க்கரை நோயால் ஒருவர் பாதிக்கப்படும் போது, அவர்கள் மிகுந்த கோபம் அல்லது கவலையால் கஷ்டப்படக்கூடும். இதற்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், அடிக்கடி இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்த வேண்டும், மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும் போன்ற விஷயங்கள் தான் காரணம். சில சமயங்களில் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான மருந்துகள் மற்றும் இன்சுலினை எடுத்த பின்பும், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தே இருக்கும்.
உலக சுகாதார நிறுவனத்தின் படி, 2012 இல் உயர் இரத்த சர்க்கரையால் மட்டும் 2.2 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். உயர் இரத்த சர்க்கரை அளவானது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும். ஆகவே ஒருவர் தங்களது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் வெளிக்காட்டும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் ஒருவரது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் உணர்த்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.