For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா? பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்

இங்கே வசம்பு என்னும் மூலிகையைப் பற்றியும் அது பாட்டி வைத்தியத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

|

வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள்.

 பாட்டி வைத்தியத்தில் வசம்பின் முக்கியத்துவம் | importance of vasambu in patti vaithiyam

இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பாட்டி வைத்தியத்தில் வசம்பின் முக்கியத்துவம் | importance of vasambu in patti vaithiyam

here we discuss about vasambu herbal and that importance in our traditional patti vaithiyam.
Desktop Bottom Promotion