Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முகப்பரு தழும்பை மறைய வைக்கனுமா? இதெல்லாம் உபயோகிச்சுப் பாருங்க!!
முகப்பரு தழும்பை எளிதில் மறைய வைக்க உபயோகமான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்திப் பாருங்கள்.
முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்புகள் சட்சியாக விடாமல் உங்கள் சருமத்தில் இருந்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் ஆனாலும் பருத் தழும்புகள் குழியாய் அசிங்கமா காட்சியளிக்கும்.
அந்த தழும்புகளை எளிதில் போக்க முடியாதுதான். ஆனால் சோம்பேறித்தனம் படாமல் தினமும் தவறாமல் செய்தால் வெகுவிரைவிலேயே தழும்புகள் மறைந்து உங்கள் முகம் புத்தம்புதிதாக காட்சியளிக்கும்.
அதற்கான வழிகள் இங்கே தந்திருக்கிறோம். உபயோகப்படுத்திப் பாருங்கள். பயனளித்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
வாழைப்பழத் தோல் மற்றும் யோகார்ட் :
வாழைப்பழத்தோலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது யோகார்ட் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். இவாறு செய்தால் தழும்புகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
ஜாதிக்காய் :
முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப்போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்மேல் போட்டு வரவும் . தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.
சந்தனம் மற்றும் பாதாம் ;
கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன்அளவுபாதாம் பருப்பு - மூன்று (நீரில்ஊறவைத்தது) தயிர் - 2 - டீ ஸ்பூன்எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன் இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.
க்ரீன் டீ மற்றும் மஞ்சள் பொடி :
1 ஸ்பூன் க்ரீன் டீயை சிறிது கால் நீரில் போட்டு அதனுடன் சிறிது சர்க்கரை மற்றும் கஸ்தூரி மஞ்சளைப் போட்டு கலக்கிக் கொள்லுங்கல். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போல் போட்டு நன்றாக காய விடுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவாறு தினமும் செய்து வந்தால் முகப்பரு தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.
எலுமிச்சை மற்றும் முட்டை :
எலுமிச்சை சாறெடுத்து அதனை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து அவற்றுடன் 1 ஸ்பூன் க்டலை மாவு கலந்து பேக்காக முகத்தில் போடுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் எண்ணெய் பசை கட்டுப்படும். முகப்பரு தழும்பும் காணாமல் போகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை செய்ய பண்ண வேண்டாம்.