Just In
- 25 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
அலோ வேரா மற்றும் கிரீன் டீ அடிப்படையிலான முடி எண்ணெயைப் பயன்படுத்துங்கள். எண்ணெய் தடவினால் போதும், உங்கள் தலைமுடி நன்றாக இருக்கும். எண்ணெய் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
கோடையில் கடுமையான வெப்பத்திலிருந்து மழையின் குளிர்ச்சியை நாம் அனுபவிக்கிறோம். பெரும்பாலான மக்களுக்கு மழைக்காலம் மிகவும் பிடிக்கும். சிலருக்கு மழைக்காலம் என்றாலே பிடிக்காது. ஆனால், ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறும். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப சரும மற்றும் முடி பராமரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். பொதுவாக மழைக்காலம் நம்மை சோம்பேறியாக உணர வைக்கிறது. இதனால், நாம் நம் முடி பராமரிப்பு வழக்கத்தை கவனிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் அது முன்னுரிமைகளின் பட்டியலை தவிர்க்கிறோம். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், சரியான முடி பராமரிப்பு இல்லாததாலும், அது நம் தலைமுடியை வறண்டு, உடைந்து, உதிரச் செய்கிறது.
மேலும், பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுகிறது. இந்த சீசனில் நம் தலைமுடியை சரியாக பராமரிப்பது மிக அவசியம். ஆதலால், சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எனவே, மழைக்காலங்களில் முடி சேதத்தை சரிசெய்ய உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.