Just In
- 2 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 8 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 8 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உங்க முடி நீளமாவும் கருகருன்னு இருக்க... மருதாணியை இப்படி யூஸ் பண்ணா போதுமாம்...!
மருதாணியில் பல நன்மைகள் நிறைந்திருப்பதால், இது மனிதனுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு. நீங்கள் ஒவ்வொரு 3-4 வாரங்களுக்கும் மருதாணியை மீண்டும் பயன்படுத்தலாம்.
பொதுவாகவே நாம் முடியின் மீது அதிக கவனத்தை செலுத்துவதில்லை. இதில், ஒவ்வொரு பருவகாலமும் பல்வேறு முடி பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தும். அவற்றை சமாளிப்பது மிக முக்கியம். உங்கள் சருமத்தை பராமரிப்பது போலவே, உங்கள் முடியையும் பராமரிக்க வேண்டியது அவசியம். பண்டைய காலங்களில் இருந்தே முடி பராமரிப்பில் பயன்படுத்தி வரும் ஒரு முக்கியமான இயற்கை பொருள் மருதாணி. வளர்ந்து வரும் நவீன உலகில், செயற்கை சாயங்களை முடிகளில் பூசுவதால், அவை முடி உதிர்தல், முடி வலுவிழந்து போதல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மருதாணிக்கு விரைவான மாற்றாக வந்த கெமிக்கல் நிறைந்த முடி சாயங்கள் தீங்கு விளைவிக்கும். அதனால், வளர்ந்து வரும் காலங்களில், இயற்கை தீர்வான மருதாணியை நாம் பயன்படுத்த தொடங்க வேண்டும். மருதாணி உங்கள் தலைமுடிக்கு என்னென்ன அதிசயங்களை செய்யும் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.