For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?

நல்ல வாசனை என்பது சரியான டியோடரண்ட் அல்லது வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது அல்ல. ஆடையின் அமைப்பு ஒருவரின் வாசனையின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

|

நாம் அனைவரும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்க ஆசைப்படுகிறோம். நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க நம் மீதிருந்து வெளிவரும் வாசனையும் ஒரு காரணம். அந்த வாசனை நம்மை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. வெளியே செல்வதற்கு முன், வாசனை திரவியத்தை நம் மீது பூசிக்கொள்ளவது நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பருவமழையின் போது ஈரப்பதம் நம் மீது துர்நாற்றம் போன்ற வாசனையை வெளிப்படுத்துகிறது. இது சமாளிக்க கடினமாக இருக்கும்.

Tips to feel fresh and beautiful in monsoons in tamil

இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இந்த பருவமழையில் தெய்வீக வாசனையை உறுதிப்படுத்த உதவும் சில எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to feel fresh and beautiful in monsoons in tamil

Here are we are talking about ​the tips to feel fresh and beautiful in monsoons in tamil.
Story first published: Friday, August 19, 2022, 17:21 [IST]
Desktop Bottom Promotion