For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!!

By Balaji
|

மகாமகம் பற்றிய சிறு பார்வை.....

ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.

அந்த பானையை வேடன் ரூபத்தில் வந்த சிவபெருமான் அம்பொன்றை எய்து உடைத்து உயிர்கள் பிறக்க வித்திட்டான். கும்பம் என்றால் பானை, கோணம் என்றால் உருக்குலைந்து என்று பொருள், இதனால் தான் கும்பகோணம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள்.

இந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் கழியும் என ஐதீகம். ஒவ்வொரு வருடமும் மாசி மாத மகத்தின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வருகிறார்கள். இதே 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாமகத்தின் போது 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வருகிறார்கள்.

வரும் 2016-ம் ஆண்டு மகாமகம் நடைப்பெறவுள்ளது. இந்த வருடத்தில் திருமணம் செய்தால் கேடு என்று கூறுகிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Should Not Get Married In Kumbakonam Magamagam Year

No one Should Get Married In Kumbakonam Magamagam Year. Kumbakonam people were shock about it.
Desktop Bottom Promotion