Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறதா? இந்த 5 வழிகளை முயற்சியுங்கள்!
இல்லறம் சிதைவதற்கும், சிறப்பதற்கும் இருவர் தான் காரணம், கணவன், மனைவி. இல்லறம் எனும் இருசக்கர வாகனத்தில் ஏதேனும் ஒரு சக்கரம் பழுதடைந்து போனாலும், பயணம் தடைப்பட்டுவிடும் / கடினமாகிவிடும்.
வார இறுதியில் துணையுடன் சேர்ந்து நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!
அனைவரின் இல்லறமும் ஆரம்பக் கட்டத்தில் சுமூகமாக, மகிழ்ச்சியாக தான் பயணிக்கிறது. ஆனால், நாட்கள் செல்ல, செல்ல விட்டுக் கொடுத்து போகிறோம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக தங்கள் சுயத்தை இழப்பது தான் உறவில் தொய்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாதவை!!
தொய்வு / உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறது எனில், மீண்டும் உறவை சிறக்க வைக்க இந்த ஐந்து வழிகளை முயற்சித்து பாருங்கள்...
இளமை, புதுமை
முதிர்ச்சி அடைதுவிட்டோம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, உங்கள் உண்மை முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டாம். புதுமையை இழக்காதீர்கள். நாற்பதில் என்ன, ஐம்பதிலும் நீங்கள் இருவர் தான் கணவன், மனைவியாக வாழப் போகிறீர்கள். பிறகு ஏன் தயக்கம். எப்போதும் இளமையாக, இருங்கள், இல்லறம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
சுயமரியாதை
உறவின் ஆரம்ப நாட்களில் அவரவர் போக்கில் இருப்பதால் தான் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். போக, போக விட்டுக் கொடுப்பது, பிடிப்பதை இழப்பது போன்றவை தான் உறவில் தொய்வைக் கொண்டுவந்துவிடுகிறது. எனவே, இது உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தனித்துவம்
உங்கள் தனித்துவம் தான், உங்கள் துணைக்கு பிடித்து விரும்பியிருப்பார். இதைக் எக்காரணம் கொண்டும் விட்டுவிட வேண்டாம். பல தம்பதிகள், வேலை, குடும்பப் பொறுப்பு அதிகம் என்றுக் கூறிக் கொண்டு தங்களது தனித்துவத்தை தொலைத்துவிடுகிறார்கள்.
இரண்டாம் வாய்ப்பு
உறவில் சின்ன தொய்வு அல்லது அலுப்பு ஏற்பட்டால் உடனே வேலைக்கு விடுப்புப் போட்டுவிட்டு கணவன், மனைவி வெளியே சென்று வாருங்கள். அதைவிட்டுவிட்டு, மற்றவரிடம் ஆலோசனைக் கேட்பது, புலம்பி தீர்ப்பது. பிறகு வேறு நபர் மீது மனதை அலைபாயவிடுவது எல்லாம் வேண்டாம். சின்ன காயம் அதுவாக ஆறிவிடும். குத்தி, குத்தி சீழ்பிடிக்க வைத்துவிடாதீர்கள்.
தாம்பத்தியம்
உண்மையில் அனைதையும் விட தாம்பத்தியம் தான் உறவின் விரிசிலை அடைக்கும் சிறந்த கருவி. மனம் இணைந்த பிறகு பிறக்கும் தாம்பத்தியம் உறவை சிறக்க வைக்கும் சிறந்த வைத்தியம்.