Just In
- 9 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கூற மறக்கும் இல்லறம் சார்ந்த விஷயங்கள்!!!
முன்பெல்லாம் திருமணம் ஆனவர்களுக்கு சமையலறை டிப்ஸ் தான் அதிகம் கொடுக்கப்படும். ஆனால் இந்நாட்களில் இல்லறம், தாம்பத்தியம் போன்றவற்றுக்கு கூட நிறைய டிப்ஸ் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் பின்னணி ஒன்றும் பெரியதல்ல, எந்த ஒரு செயல் சமூகத்தில் பற்றாக்குறையாக இருக்கிறதோ அதற்கு தீர்வுக் கூற வேண்டியது தான் முதல் வேலை.
திருமணத்திற்கு முன்பு பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். தாம்பத்தியம் என்றால் என்ன, இல்லறம் எவ்வாறு இருக்கும், புதிய இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்புவார்கள். தற்போதைய கூட்டுக் குடும்ப வாழ்வியல் மாறி, தனிக் குடித்தனம் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது என்ற எண்ணத்தில் யாரும் எதுவும் இப்போது சொல்வதில்லை.
இதுவே, திருமணத்திற்கு பிறகு சின்ன, சின்ன காரணங்களினால் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் எழுவதற்கு கருவாய் இருக்கிறது....