For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயது இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சுவதற்கான 9 காரணங்கள்!!!

By Ashok CR
|

20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. பல இந்திய திரைப்படங்கள் இன்றளவும் காட்டுவதை போல், திருமணம் செய்வதையே தங்களின் வாழ்க்கை குறிக்கோளாக இன்னமும் பல இந்திய பெண்கள் வைத்திருப்பதில்லை. மாறாக பல இந்திய பெண்களும் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி போடவே விருப்பப்படுகிறார்கள்.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்ற கேள்வி எழலாம். வெறுமனே தாராளமயமான சமுதாயம், நிதி சார்ந்த சுதந்திரம் போன்றவைகள் மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. இவைகள் மட்டுமே பெண்களின் மனதை அப்படி மாற்றவில்லை. இதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது. ஆம், திருமணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் தான் அது. அதை எண்ணி அவர்கள் கவலை கொண்டிருப்பதாலே தான் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். என்ன ஒத்துக் கொள்ள முடியவில்லையா? சரி, அப்படியானால் திருமணம் என்றால் ஏன் இன்றைய இளம் இந்திய பெண்கள் பயம் கொள்கிறார்கள் என்பதற்கான செயல் காரணங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Reasons Why Young Indian Women Are Scared Of Marriage

Well, then let us tell you some real reasons why young Indian women are scared of getting married.
Desktop Bottom Promotion