Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு.. அந்த இடத்துல போய் உன் காதலைச் சொல்லு...!
திருமண உறவு என்பது பல காலத்திற்கு நிலைத்து நீடிக்க வேண்டிய ஒன்று. எந்த ஒரு விஷயத்தையும் இடம், பொருள், ஏவல், பார்த்து துவக்குவதே சிறப்பு. சாதாரண விஷயத்திற்கே இடம், பொருள், ஏவல் முக்கியமெனில், ஆண்டாண்டு காலம் நீடிக்க வேண்டிய திருமண பந்தத்தை தொடங்குவதில் "இடத்தின்" முக்கியத்துவம் காணலாம்.
நீங்கள் எவரையேனும் உங்கள் வாழ்க்கை துணையாகி கொள்ளக்கூடிய தகுதி உடையவராக உணரும் போது, என்றும் மறக்க முடியாத நாளான காதலர் தினத்தன்று, நீங்கள் உங்கள் அணுகுமுறையில் நிச்சயம் இரண்டு விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். முதலாவது உங்கள் காதலை சரியான முறையில் முன் மொழிய வேண்டும். இரண்டாவது சிறந்த சுய விளக்கம் வழங்குதல். நீங்கள் சரியான முறையில் உங்களை வெளிப்படுத்தும் போது, அது இயல்பாகவே, மற்றவரின் இதய இணைப்பை தொடும்.
சுவாரஸ்யமான வேறு: ரொமான்ஸிற்கு பேர்போன இந்தியாவில் உள்ள இடங்கள்!!!
மேலும் உங்கள் சுய விபரங்களை சிறந்த முறையில் விளக்கத்துடன் வழங்கும் போது, உங்கள் துணைவர் இயல்பாகவே அதற்குரிய பரிசீலனையை வழங்குவார்.
திருமணத்தை முன்மொழிவதில் "இடம்" என்பதன் அவசியம் தான் என்ன?
திருமணம் என்பது மனப்பூர்வமான உறவு. அத்தகைய சிறப்பான வாழ்நாள் உறவுக்கான தொடக்கத்தை, தொடங்கப்பட வேண்டிய இடத்தின் முக்கியத்துவம் அறிந்து அவசியம் என்று கருதியே அடிக்கோடிட்டு "இடம்" என்று கூறிகிறோம். ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது சுய-விளக்கத்தை வழங்குவதன் மூலம் தனது காதலுக்கான அழைப்பை தன் துணைவருடன் நீடிக்க செய்வது எந்த "இடத்தில்" என்று முடிவு செய்வது அந்நபரின் விருப்பத்தை சார்ந்தது.
அவசியம் படிக்க வேண்டியவை: வரலாற்று சிறப்புமிக்க 8 காதல் கதைகள்!!!
இக்கட்டான சூழ்நிலையில் திருமண அழைப்புகளை முன்மொழியும் போது, அவரின் சம்மதம் உடனடியாக கிடைக்காமல் போகலாம். எனவே இந்த காதலர் தினத்தன்று திருமணத்தை முன்மொழிவதற்கான சரியான "இடத்தை" அடையும் முன்பே அதற்கான அதிக திட்டமிடல்களும், அது குறித்த சிந்தனைகளும் அவசியம்.