Just In
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏமாற்றிய துணையுடன் சமரசமாவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!
ஒரு உறவில் ஏமாற்றப்படுவது என்பது மிகவும் வலியை ஏற்படுத்துகின்ற ஒரு விஷயமாகும். இவ்வளவு நாள் நீங்கள் நம்பிக்கை வைத்து கொண்டிருந்தவர் உங்களை விட்டு விட்டு வேறு ஒருவரை நினைத்து கொண்டிருக்கிறார் என்பது திடீரென தெரிய வரும் போது அதனை கையாளுவது கடினமாக இருக்கும். அதுவும் உங்கள் துணை வேறு ஒருவருடன் மிகவும் நெருக்கமான உறவில் இருக்கிறார் என்பது தெரிய வரும் போது, நீங்கள் உடைந்தே போவீர்கள். கண்டிப்பாக அது ஒரு சவாலான தருணம். இந்நேரத்தில் நீங்கள் குழப்ப நிலைக்கு ஆளாவீர்கள்.
கணவன் அல்லது மனைவியில், யாராவது ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வரும் போது, அந்த உறவை பொதுவாக பலரும் முறித்துக் கொள்கின்றனர். ஆனாலும் சில உறவுகள் வாழ்கிறது. இருப்பினும் அந்த உறவின் மீதுள்ள நம்பிக்கை சரியத் தொடங்கி விடும். அதனால் ஏமாற்றப்பட்ட நிகழ்வுக்கு பிறகு, அவர்கள் இருவரும் சமரசம் அடைவது என்பது கடினமானதாக மாறும்.
எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை தான் பிராதன மூலம். அதனால் நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றி இருந்தால், அவர் உங்கள் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு நீங்கள் பாடப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏமாற்றப்பட்ட உங்கள் துணை அவ்வளவு சுலபத்தில் உங்கள் மீது நம்பிக்கையை வைக்க மாட்டார். அதனால் முன்பு இருந்ததை போலவே உங்களிடம் நடந்து கொள்வார் என்று கூற முடியாது.
அதனால் நீங்கள் ஏமாற்றியிருந்தாலும் சரி அல்லது ஏமாற்றப்பட்டு இருந்தாலும் சரி, உங்கள் உறவு தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இதோ உங்களுக்காக சில டிப்ஸ்...