Just In
- 54 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 3 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Movies அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தன்னை ஏமாற்றிய காதலனை, ஃபேஸ்புக் லைவ்-ல் வைத்து மானத்தை வாங்கிய காதலி.
காதலில் பிரிவு என்பது மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்று தான். ஆனால், அதிலும் நாம் இவ்வளவு நாள் காதலித்து வந்த நபர், நம்முடன் காதலில் இருக்கும் போதே இன்னொரு நபருடனும் உறவில் இருந்து ஏமாற்றியுள்ளார் என்பது மிகுந்த மன வலியை தரவல்லது.
இது நம்ம ஊர்களில் மட்டும் தான் நடிக்கிறதா என்றால் இல்லவே இல்லை. உலகம் முழுதும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். சிலர் மனதில் காதல் என்ற பெயரில் இச்சை எண்ணம் மட்டும் தான் குடியேறி இருக்கிறது. இந்த ஏமாற்றத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள்.
சிலர் மறக்க நினைப்பார்கள், சிலர் மறப்போம் மன்னிப்போம் என செயல்படுவார்கள். ஆனால், சிலர் மட்டும் தான் தகுந்த பாடத்தை அவர்களுக்கு புகட்ட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி ஒரு செயல் தான் இது.
காட்சி #1
காதலில் ஒருவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் ஃபேஸ்புக்-ல் லைவில் வீடியோ பகிர்வை நண்பார்களுடன் பகிர்ந்துக் கொண்டனர். இதில் ஒரு திட்டமும் இருந்தது.
காட்சி #2
மொபைலை செக் செய்த போது, தன் காதலன், வேறு பெண்ணுடனும் காதலில் இருப்பதும். அந்த பெண்ணை ஏமாற்றி வருவதும் தெரிய வந்தது. இதை அறிந்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, அவரிடமும் முழு உண்மையை பகிர்ந்துள்ளார்.
காட்சி #3
இருவரும், திட்டமிட்டு, அந்த காதலாய், மாலை வீட்டுக்கு வா, உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என வர வைத்தனர். இதை நம்பி அந்த காதலன், வீட்டுக்கு செல்ல இருவரும் சேர்ந்த ஒன்றாக வரவேற்று அதிர்ச்சி உண்டாக்கினர். கையில் கேமரா போனுடன்.
காட்சி #4
அந்த காதலன் வந்தவுடன், இவன் தான் காதலித்து ஏமாற்றிய அவன் வெளிப்படுத்தி, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், அனைவருக்கும் அறிமுக படுத்தினர். இதில், வெட்கி போன எந்த நபர் எதுவும், பேசாமல், கதவருகேவே நின்றார்.
காட்சி #5
கடைசியில், முடிந்த வரை அவமானப்படுத்தி, அவரை உடனே இங்கிருந்து வெளியேறு எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
சரியான அடி!
சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தங்களை ஏமாற்றிய நபரை ஊர் அறிய ஃபேஸ்புக்கில் மானத்தை வாங்கி தக்க பதில் அளித்துள்ளனர் அந்த பலே கில்லாடி பெண்கள்.