Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 6 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கருத்துப் பரிமாற்றக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்...
பல உறவுகளில் சிக்கல் எழுவதற்கு காரணம் சரியான கருத்து பரிமாற்றம் இல்லாதது மட்டுமே. பொதுவாக பிரச்சனைகளை சரிவர பேசி தீர்த்து கொள்ளாமல், மனதிலேயே வைத்து கொள்வதால், பிற்காலத்தில் அது வெடித்து பிரிவுக்கு காரணமாக அமைகிறது. எனவே எந்த சிக்கல்களையும் பேசி தீர்த்து கொண்டால், சுலபமாக தீர்ந்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அனைவருக்கும் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது ஆபத்து காலத்தில் தான் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உறவை பலப்படுத்த பேச்சுத் தொடர்பு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வுலகில் யாராலும் தனித்து வாழ முடியாது. ஆகவே இயன்ற அளவு வாழ்க்கை துணையுடன் நெருக்கமாக வாழ முயற்சிக்க வேண்டும்.
கருத்து பரிமாற்றத்திற்கு மொழி ஒரு தடையாக இருக்கின்றது என்பதையும் கண்டிப்பாக மறுக்க முடியாது. வாழ்க்கைத்துணையோ அல்லது உடன் பணிபுரிபவரோ, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தால், கருத்தை தெளிவாக பரிமாற்ற முடியாது. இதனால் மனமுறிவு ஏற்படலாம். அத்தகைய முறிவை தடுக்க சில யோசனைகளை கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து பாருங்கள்.