For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்துப் பரிமாற்றக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்...

By Super
|

பல உறவுகளில் சிக்கல் எழுவதற்கு காரணம் சரியான கருத்து பரிமாற்றம் இல்லாதது மட்டுமே. பொதுவாக பிரச்சனைகளை சரிவர பேசி தீர்த்து கொள்ளாமல், மனதிலேயே வைத்து கொள்வதால், பிற்காலத்தில் அது வெடித்து பிரிவுக்கு காரணமாக அமைகிறது. எனவே எந்த சிக்கல்களையும் பேசி தீர்த்து கொண்டால், சுலபமாக தீர்ந்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அனைவருக்கும் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது ஆபத்து காலத்தில் தான் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உறவை பலப்படுத்த பேச்சுத் தொடர்பு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வுலகில் யாராலும் தனித்து வாழ முடியாது. ஆகவே இயன்ற அளவு வாழ்க்கை துணையுடன் நெருக்கமாக வாழ முயற்சிக்க வேண்டும்.

கருத்து பரிமாற்றத்திற்கு மொழி ஒரு தடையாக இருக்கின்றது என்பதையும் கண்டிப்பாக மறுக்க முடியாது. வாழ்க்கைத்துணையோ அல்லது உடன் பணிபுரிபவரோ, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தால், கருத்தை தெளிவாக பரிமாற்ற முடியாது. இதனால் மனமுறிவு ஏற்படலாம். அத்தகைய முறிவை தடுக்க சில யோசனைகளை கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lack of communication in relationships and its after effects

In every relationship lack of communication is a major ingredient for disagreements. There are several aspects that contribute to the miscommunication. Sometimes because of its strong intensity a relationship comes towards its end without any major reasons.
Desktop Bottom Promotion