Just In
- 1 hr ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 2 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 3 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 3 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுவையான... பட்டாணி புலாவ்
தற்போது பச்சை பட்டாணியைப் பற்றிய நியூஸ் அதிகமாக உள்ளதா? ஏன் என்று தெரியுமா? ஏனெனில் இந்த மாதம் பச்சை பட்டாணி சீசன். அதுமட்டுமின்றி, இந்த பச்சை பட்டாணியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், முடிந்த வரையில் பச்சை பட்டாணியைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சி செய்திடுங்கள்.
மேலும் இங்கு அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு செய்யப்படும் ஒரு ஈஸியான புலாவ் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை காலை வேளையில் செய்து என்ஜாய் பண்ணுங்கள்...
தேவையான பொருட்கள்:
பாசுமதி
அரிசி
-
1
கப்
பட்டாணி
-
1/2
கப்
கேரட்
-
1
(பொடியாக
நறுக்கியது)
கிராம்பு
-
2
பிரியாணி
இலை
-
1
உப்பு
-
தேவையான
அளவு
வெண்ணெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்கு நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைத்து, பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு, கேரட் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!