Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தித்திப்பான கேரட் சாதம்
கேரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டை அதிகம் சாப்பிட்டால், பார்வைக் கோளாறு வராமல் தடுக்கலாம். குறிப்பாக வளரும் குழந்தைகள், கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது. பொதுவாக கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ், பொரியல் அல்லது காரமான கலவை சாதம் போன்றோ தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் இப்போது அதனை இனிப்பான கேரட் சாதமாக செய்தும் சாப்பிடலாம். இது இனிப்பாக கலவை சாதம் என்பதால், இதனை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். குறிப்பாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சரி, அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேரட்
-
2
(பொரியது
மற்றும்
துருவியது)
அரிசி
-
1
1/2
கப்
(நீரில்
ஊற
வைத்து
கழுவியது)
கிராம்பு
-
2
ஏலக்காய்
-
6
பட்டை
-
2
இன்ச்
சர்க்கரை
-
5-6
டேபிள்
ஸ்பூன்
நட்ஸ்
-
2
டேபிள்
ஸ்பூன்
(பாதாம்,
முந்திரி,
உலர்
திராட்சை
போன்றவை)
பால்
-
1
1/2
கப்
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
நெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய கேரட், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை மற்றும் அரிசி சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, தீயை சற்று உயர்த்தி, 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான கேரட் சாதம் ரெடி!!! இதன் மேல் நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.