Just In
- 18 min ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 38 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சிம்பிளான... தேங்காய் சாதம்
அலுவலகம் செல்லும் போது காலையில் வெரைட்டி ரைஸ் செய்வது தான் மிகவும் சிறந்தது. இதனால் காலை உணவுடன், மதிய உணவு செய்வதும் முடிந்தது. அத்தகைய வெரைட்டி ரைஸில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபியானது பேச்சுலர்களுக்கு ஏற்றது. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. சரி, இப்போது தேங்காய் சாதத்தை எப்படி சிம்பிளாக செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
சாதம்
-
1/2
கப்
துருவிய
தேங்காய்
-
1/4
கப்
முந்திரி
-
5
நெய்
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
கடுகு
-
1
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
2
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
பச்சை
மிளகாய்
-
1
(நீளமாக
கீறியது)
கறிவேப்பிலை
-
சிறிது
தேங்காய்
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் சாதம் ரெடி!!!