Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 6 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 7 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேழ்வரகு கிச்சடி
கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியில் நிறைந்துள்ள நன்மைகள் பல. அத்தகைய கேழ்வரகைக் கொண்டு கூழ் மட்டும் தான் செய்வது தெரியும். ஆனால், கேழ்வரகு கொண்டு கிச்சடி செய்யலாம். இதனால் இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமான ரெசிபிக்களுள் ஒன்றாக இருக்கும்.
அதிலும் இதனை காலையில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதை செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த கேழ்வரகு கிச்சடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி
சேமியா
-
1
பாக்கெட்
கேரட்
-
1
(பொடியாக
நறுக்கியது)
உருளைக்கிழங்கு
-
1
(பொடியாக
நறுக்கியது)
பீன்ஸ்
-
6
(பொடியாக
நறுக்கியது)
பச்சை
பட்டாணி
-
1/4
கப்
குடைமிளகாய்
-
1/2
(பொடியாக
நறுக்கியது)
தக்காளி
-
1
(பொடியாக
நறுக்கியது)
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
2
கறிவேப்பிலை
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ராகி சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தின் உள்ளே வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!