Just In
- 29 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 59 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பன்னீர் தக்காளி கிரேவி
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அதனை மதிய வேளையில் செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
இந்த ரெசிபிக்கு பன்னீர் தக்காளி கிரேவி என்று பெயர். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பன்னீர்
-
250
கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1/2
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
3
தக்காளி
சாஸ்
-
1
டீஸ்பூனி
பிரியாணி
இலை
-
1
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
2
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 5-10 நிமிடம் பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். அதே சமயத்தில் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, வெங்காய பேஸ்ட் பொன்னிறமாகும் வரை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தக்காளி சாஸ் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தீயை அதிகரித்து, 2-3 நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் தக்காளி கிரேவி ரெடி!!!