Just In
- 2 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 3 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபி
என்ன ரெசிபியோட பெயரை கேட்டாலே ஒன்றும் புரியவில்லையா? இது வேறொன்றும் இல்லை, சாதாரணமான செய்யும் ஒரு ரெசிபி தான். ஆனால் இது ஒரு காஷ்மீரி ரெசிபி. இந்த ரெசிபியில் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் வெந்தயக்கீரை, பசலைக்கீரை மற்றும் பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்வது தான். இதில் சமன் என்றால் பன்னீர் என்று அர்த்தம்.
இந்த ரெசிபி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான ரெசிபி என்றும் சொல்லலாம். சரி, இப்போது அந்த காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடுகு
எண்ணெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
வெங்காயம்
-
1
கப்
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
3-4
(நீளமாக
நறுக்கியது)
இங்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டீஸ்பூன்
வெந்தயக்கீரை
-
100
கிராம்
பசலைக்கீரை
-
100
கிராம்
உப்பு
-
தேவையான
அளவு
மல்லி
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
சர்க்கரை
-
1
டீஸ்பூன்
எலுமிச்சை
சாறு
-
2
டீஸ்பூன்
ப்ரஷ்
க்ரீம்
-
4
டீஸ்பூன்
பன்னீர்
-
200
கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை தடவி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
* பசலை மற்றும் வெந்தயக் கீரையை நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
செய்முறை
* பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, கீரைகளைப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, இறக்கி தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அந்த இலைகளை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
*அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பச்சை மிளகாய், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள கீரையை ஊற்ற வேண்டும்.
செய்முறை
* பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு, சர்க்கரை, ப்ரஷ் க்ரீம், எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து மீண்டும் 1 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
* இப்போது அருமையான மேத்தி சமன் என்னும் வெந்தயக்கீரை பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.