Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆரோக்கியத்தைத் தரும் கார்ன் இட்லி
குழந்தைகளுக்கு சோளம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கியத்தைத் தரும் சோளத்தை எப்போதும் ஒரே போன்று வேக வைத்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு இட்லி செய்து கொடுங்கள். அதிலும் காலை வேளையில் இதனைக் கொண்டு இட்லி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு அந்த சோளத்தைக் கொண்டு செய்யப்படும் இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த கார்ன் இட்லியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குறிப்பாக இந்த கார்ன் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கார்ன்/சோளம்
-
1
1/2
கப்
உளுத்தம்
பருப்பு
-
3/4
கப்
வறுத்த
கடலைப்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
5
தேங்காய்
-
2
டேபிள்
ஸ்பூன்
(துருவியது)
கடுகு
-
1
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1/2
டீஸ்பூன்
கொத்தமல்லி
-
சிறிது
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் சோளம் மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, அத்துடன் கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, பின் அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் அந்த மாவைக் கொண்டு இட்லிகளாக சுட்டு எடுத்தால், கார்ன் இட்லி ரெடி!!!