Just In
- 28 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அடை தோசை
அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால், இதனை காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதுடன், விரைவில் பசியெடுக்காமலும் இருக்கும்.
மேலும் இந்த ரெசிபியை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். இப்போது அந்த ஆரோக்கியமான அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
புழுங்கல்
அரிசி
-
1
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
பச்சரிசி
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
உளுத்தம்
பருப்பு
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
துவரம்
பருப்பு
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
பாசி
பயறு
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
கொள்ளு
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
கடலைப்
பருப்பு
-
1/2
கப்
(நீரில்
2
மணிநேரம்
ஊற
வைத்தது)
வரமிளகாய்
-
8
சோம்பு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
பூண்டு
-
10
பல்
இஞ்சி
-
1
துண்டு
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
வெங்காயம்
-
2
(பொடியாக
நறுக்கியது)
கொத்தமல்லி
-
1/2
கப்
(பொடியாக
நறுக்கியது)
கறிவேப்பிலை
-
சிறிது
கடுகு
-
1
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
2
டீஸ்பூன்
கசகசா
-
1/2
டீஸ்பூன்
தேங்காய்
-
1/2
மூடி
(துருவியது)
எண்ணெய்
-
3
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புக்களை ஊற வைத்து நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி, அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், அடை தோசை தயார்!!!