Just In
- 18 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 50 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 3 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
Don't Miss
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தக்காளி தால்
தேவையான பொருட்கள்:
மைசூர்
பருப்பு
-
1
கப்
தக்காளி
-
5
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
விழுது
-
1
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
2
(நறுக்கியது)
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1/4
டீஸ்பூன்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1/2
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மைசூர் பருப்பை கழுவி போட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை கரண்டி வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு நன்கு வதக்கி, தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி, பருப்பு மற்றும் உப்பை இத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி தால் ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியை தூவி, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.