Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கீரை சப்ஜி
கீரை உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட வேண்டும்.
இப்போது அந்த கீரையில் பசலைக் கீரையை எப்படி சப்ஜி செய்வதென்று பார்ப்போமா!!!
பசலை
கீரை
-
2
கட்டு
(நறுக்கி
கழுவியது)
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
பட்டாணி
-
1/2
கிலோ
இஞ்சி
பூண்டு
விழுது
-
1
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
4
(அரைத்தது)
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
தக்காளி
-
2
(நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அத்துடன் மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, வேக வைத்த பட்டாணி, நறுக்கிய கீரை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, மூடி வைத்து, தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி, ஒரு முறை கடைந்து, பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து, கடைந்த கீரையில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான கீரை சப்ஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமெனில் இதில் வேறு கீரைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.