Just In
- 17 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 3 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- Movies Pandian stores 2 serial: பாண்டியனை அடித்த குமரன்.. அப்பாவுக்காக மல்லுக்கு நின்ற கதிர்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பச்சை மொச்சை சாம்பார்
தேவையான பொருட்கள்:
பச்சை
மொச்சை
-
2
கப்
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
கத்திரிக்காய்
-
1
(நறுக்கியது)
துவரம்
பருப்பு
-
1
கப்
(நீரில்
ஊற
வைத்தது)
பூண்டு
-
5
பல்
தக்காளி
-
1
(நறுக்கியது)
புளி
சாறு
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லி
தூள்
-
1
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
வெல்லம்
-
1
சிறுதுண்டு
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
2
கப்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை கழுவி போட்டு, போதுமான தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து குளிர வைக்க வேண்டும். இதேப்போன்று துவரம் பருப்பையும் குக்கரில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, கடைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி, கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
பின்பு உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
சாம்பாரானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள மொச்சையை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான மொச்சை சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.