Just In
- 32 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நேந்திரம் சிப்ஸ்
கேரளா ஸ்பெஷலான நேந்திரம் சிப்ஸ் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. சின்ன குழந்தைகள் கூட செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியானது.
சரி, இப்போது அந்த கேரளா ஸ்பெஷல் ஸ்நாக்ஸான, நேந்திரம் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய்
-
1
மஞ்சள்
தூள்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
1
கப்
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் நேந்திரங்காயை தோலுரித்து, அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளைப் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு அதனை வெளியே எடுத்து, நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளை நன்கு உலர வைக்க வேண்டும்.
தண்ணீர் முற்றிலும் வற்றியப் பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும், உலர வைத்த துண்டுகளைப் போட்டு, நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!!!