Just In
- 3 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பன்னீர் பக்கோடா: வீடியோ
மழைக்காலத்தில் மாலை வேளையில் டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாகவும், காரமாகவும் இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றினால், உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
இங்கு பன்னீரைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று தெளிவாக வீடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன் படி செய்து மாலையில் சாப்பிட்டு, சந்தோஷமாக இருங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Ad-LfJ8ER18?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
தேவையான பொருட்கள்:
துருவிய
பன்னீர்
-
200
கிராம்
வெங்காயம்
-
2
(பொடியாக
நறுக்கியது)
இஞ்சி
-
1
இன்ச்
(பொடியாக
நறுக்கியது)
கறிவேப்பிலை
-
சிறிது
(நறுக்கியது)
கொத்தமல்லி
-
சிறிது
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
1
(பொடியாக
நறுக்கியது)
உப்பு
-
தேவையான
அளவு
அரிசி
மாவு
-
1
டேபிள்
ஸ்பூன்
கடலை
மாவு
-
2
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவி சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் அளவில் லேசாக தண்ணீர் தெளித்து, பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா ரெடி!!!