For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவறையிலிருந்தே குழந்தைகளுக்கு ஞாபக சக்தி இருக்கிறதாம்! - ஆய்வில் தகவல்

By Karthikeyan Manickam
|

கர்ப்பிணிப் பெண்களை அதிகம் அதிர வைக்கக் கூடாது, அவர்கள் முன்னிலையில் யாரும் சத்தம் போடக் கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது ஆகியவை பொதுவாகவே நம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப் போன விஷயம். கருவில் உள்ள குழந்தையை இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்பதே இதற்குக் காரணம்.

இன்னும் சொல்லப் போனால், சில சமூகங்களில் கருவில் உள்ள குழந்தைக்கு மந்திரம் கூட ஓதப்படுகிறது. இந்த மந்திரங்களை அந்தக் குழந்தை நன்றாகக் கிரகித்துக் கொள்ளும் என்று அந்த சமூகத்தினர் நம்புகின்றனர்.

அப்படியானால், கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் இருக்குமா? கருவின் உள்ளே இருக்கும் போதே அவர்களுக்கு ஞாபக சக்தி கிடைத்து விடுகிறதா? ஆம் என்று தான் சில ஆய்வுகள் கூறுகின்றன. கருவில் உள்ள குழந்தைக்கு ஞாபக சக்தி உண்டு என்றால் ஆச்சரியம் தான்! இது முழுமையாக நிரூபிக்கப்படும் வரை ஆய்வுகள் தொடரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Babies Have Memories From The Womb?

Do babies have memories from the womb? This is a question all scientists are asking today. A baby in the womb is sensitive to many things.
Story first published: Saturday, June 14, 2014, 17:13 [IST]
Desktop Bottom Promotion