For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் பால் அதிகம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களானது ஒவ்வொருவருக்குமே மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பாலை அதிகம் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எவ்வளவு தான் உடல் பருமனுடன் இருந்தாலும், அத்தகையவர்களும் தினமும் குறைந்தது 1 டம்ளர் பாலையாவது குடிக்க வேண்டும்.

சரி அதையெல்லாம் விடுங்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதால், அது கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைக் கொடுப்பது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும். ஏனெனில் இருப்பதிலேயே பாலில் தான் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இதுப்போன்று வேறு: கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள்!!!

மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் அதிக அளவில் பால் குடிக்கும் கர்ப்பிணிகளை விட, 1 கப்புக்கும் குறைவாக பால் குடித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை மிகவும் சிறியதாக எடை குறைவாக பிறந்துள்ளதாக சொல்கிறது. ஆகவே குழந்தை நன்கு அழகாக, சற்று குண்டாக பிறக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது சிறந்தது. சரி, இப்போது கர்ப்பிணிகள் பால் அதிகம் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Milk During Pregnancy

Milk is an ideal source of calcium, proteins and vitamins which is extremely essential for pregnant women. Take a look at the benefits of drinking milk during pregnancy. 
Story first published: Wednesday, April 9, 2014, 13:53 [IST]
Desktop Bottom Promotion