For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின் பித்தக்கற்கள் வருவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

பொதுவாக பித்தக்கற்களானது, பித்தப்பையில் உள்ள பித்தநீர் வெளியேறாமல் இருப்பதால் ஏற்படுவதாகும். இத்தகைய பிரச்சனை ஆண்களை விட, பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். அதிலும் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பிரச்சனை சாதாரணமாகவே வரும். சில சமயங்களில் பிரசவத்திற்கு பின்னர் கூட, பெண்கள் பித்தக்கற்களால் அவஸ்தைப்படுகின்றனர்.

பொதுவாக பித்தக்கற்களானது, உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால் ஏற்படும். ஏனெனில் கொழுப்புக்களானது பித்தப்பையில் தங்கி, பித்தநீர் வெளியேறாதவாறு அடைப்பை உண்டாக்கிவிடுவதால், பித்தநீரானது பித்தக்கற்களாக மாறிவிடுகின்றன. இத்தகைய பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதிலும் பிரசவத்திற்கு பின்னர் பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Postpartum Gallstones: A High Risk For Women

During pregnancy and after delivery, chances are more due to various reasons associated with pregnancy and body changes. Here are some common causes for postpartum gallstones.
Story first published: Tuesday, June 25, 2013, 18:52 [IST]
Desktop Bottom Promotion