For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர் செய்யும் இந்த 7 தவறுகள், பருவமெய்திய குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை தூண்டும்!

|

குழந்தைகளின் மனதில் இச்சை உணர்வு அதிகரிக்க திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று தான் சமூகத்தில் பலர் அறைகூவலிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சமூகமும், பெற்றோரும் தான் முக்கால்வாசி காரணம். இந்தியாவில் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே சற்று வித்தியாசமானது. முதலில் விளையாட்டாக இருப்பார்கள், போக, போக படு ஸ்ட்ரிக்ட்டாக நடந்துக் கொள்வார்கள்.

குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்!!!

படிப்பில் இருந்து, நற்குணங்கள், அடக்கம், குழந்தைகளின் சமூக செயல்பாடு என அனைத்திற்கும் இது பொருந்தும். உடை உடுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த தவறான வளர்ப்பு முறை. மூன்று வயதில் தொப்புள், தொடை தெரிய உடை உடுத்துவதை அழகு என வளர்த்துவிட்டு, பதினெட்டு வயதில் அதை கவர்ச்சி என வேறு பெயரில் கூறுவது பெற்றோரின் தவறு.

பருவமடைந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகள் - பெற்றோர்களின் கவனத்திற்கும்!!!

குழந்தைகளின் மனதில் இச்சை எண்ணத்தை தூண்டும் சில செயல்களில் பெற்றோர் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Ways Parents Accidentally Teach Kids Sexual Culture

Seven Ways Parents Accidentally Teach Kids Sexual Culture, read here in tamil.
Desktop Bottom Promotion