Just In
- 20 min ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
- 1 hr ago மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த ஆபத்தான செல்லப்பிராணி எது தெரியுமா? நீங்க நினைக்கிற மாதிரி நாய் இல்ல...!
- 2 hrs ago குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியப்போகுது...
- 2 hrs ago முகலாயர்கள் உருவாக்கிய விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... அத்தனையையும் கொள்ளையடித்த ஒரே அரசர் இவர்தானாம்...!
Don't Miss
- Movies Goat first single: கட்சி பாடலாக மாறிய கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஆனால், இந்த பாட்டிலும் பாட்டில்கள்?
- News அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை.. பைகளை திறந்து பார்த்த அதிகாரிகள்
- Technology சிக்குச்சு டா சீனா.. காஷ்மீர்ல கால் வச்சா காலி.. DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Sports தன்னை தானே சுருக்கிக் கொண்ட 42 வயது தோனி.. ரசிகர்கள் ஆசை நிறைவேறாது.. இர்பான் பதான் அதிரடி
- Automobiles பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
குழந்தைகளின் கோபத்தைக் கையாள 5 எளிய வழிகள்!!!
குழந்தைகளா இதுங்க! பேய்ங்க! என்று சொல்பவரா நீங்கள்? ஆமாம் குழந்தைகளைக் கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். அண்மையில் நட்த்தப்பட்ட ஆய்வு ஒன்று, குழந்தைகளின் கோபத்தைச் நல்ல முறையில் சமாளிப்பது என்கின்ற இந்த சவாலான பணி குறைந்த அளவு மட்டுமே முடிகின்றது எனத் தெரிவிக்கிறது.
உண்மையில், பெற்றோரில் சரிபாதியினர் இந்த சூழ்நிலைகளில் கத்திக் கூச்சல் போடுவது மற்றும் கதவினை படாரென மூடுவது ஆகியவற்றைச் செய்வதாக ஒத்துக்கொள்கின்றனர். உடல் ரீதியான மற்றும் வன்முறையான பிரதிபலிப்புகள் இதில் அடக்கம். சைக்கோபேதாலஜி ஆய்விதழில் வெளிவந்த ஒரு அறிக்கை, 85 சதவிகித இளம்பருவத்தினர் தங்களுடைய தவறான நடத்தைகளுக்காக அடி உதை வாங்குவதாகத் தெரிவித்துள்ளது. சரி பாவம் இந்த மாதிரி சூழ்நிலைகளை நிதானத்தோடு கையாளும் வழிகளைப் பார்ப்போமா?