Just In
- 3 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 28 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"குவா,குவா" சத்தம் கேட்கனும்னா கண்டிப்பா 'அதுக்கு' அப்புறம் கொஞ்சி குலாவனும், தெரிஞ்சுக்குங்க!
பொதுவாகவே கட்டில் சார்ந்த விஷயங்களில் ஆண்கள் மீது பெண்கள் குற்றச்சாட்டாக கூறுவது, உடலுறவுக்கு பின் உடனே உறங்கிவிடுகிறார்கள். கொஞ்ச நேரம் கூட கொஞ்சுவதோ, குலாவுவதோ இல்லை என்பதுதான்.
"ஏம்பா, இதெல்லா அவங்க வெளியவா சொல்ல முடியும், அப்படியும் சொன்னாலும் நல்லாவா இருக்கும்..."
உடலுறவுக்கு பின் சில ஆண்களுக்கு குலாவுதல் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், கருத்தரிக்க விரும்புவோர், உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுதல் அவசியம். இது தான் பெரும்பாலும் கருத்தரிக்க உதவுகிறது.
இனி, உடலுறவிற்கு பின் கொஞ்சி குலாவுவது கருத்தரிக்க எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்...
அறிவியல் ரீதியான உண்மை
கருத்தரிக்க விரும்புவோர், உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுதல் அவசியம் என்று அறிவியல் ரீதியாகவே மெய்பிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு உச்சம்
உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு தான் பெண்கள் அதிகமான உச்சம் உணர்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆண்கள் செய்யும் தவறு
பெரும்பாலும் ஆண்கள், விந்தணு வெளிப்பட்டவுடன், போதுமடா சாமி என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், உடலுறவிற்கு பிறகு தான் பெண்கள் உச்சமடைகிறார்கள். அப்போது நீங்கள் உங்கள் துணையோடு கொஞ்சி குலாவுவது அவசியம்.
ஆக்ஸிடாஸின்
உச்சம் உணர்ந்த பிறகு கொஞ்சி குலாவுதலில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆக்ஸிடாஸின் எனும் ஹார்மோன் சுரக்கிறது, இது கருத்தரிக்க மிகவும் உதவுகிறது.
பெண்களின் இன்பம்
உடலுறவுக்கு பிறகு கொஞ்சி குலாவுவது தான் பெண்களை முழுமையாக இன்பமடைய உதவுகிறது. இது அவர்களை, அனைத்து வகையிலும் அவர்களது துணையோடு சௌகரியமாக உணர வைக்கிறது.
இனி...
எனவே, கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், உடலுறவுக்கு பிறகு, கட்டாயம் உங்கள் துணையோடு கொஞ்சி குலாவுங்கள். விரைவில் குவா, குவா.. சத்தம் கேட்கும்.