Just In
- 36 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!!
கருத்தடை மாத்திரைகள் என்பது தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் இந்த மாத்திரைகள் சாதாரணமாகவே மருந்தகங்களில் கிடைக்கின்றன. புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு வரப்ரசாதமாக திகழ்கிறது.
உடலில் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
ஆனால், இந்த வரப்ரசாத்தில் இருக்கும் விஷமம் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதனாலும், முறை தவறி பயன்படுத்துவதனாலும் ஓர் கட்டத்தில் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.
ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
கருக்கலைப்பு செய்வதனால் பெண்களுக்கு உடல்நிலை வலுவிழக்கிறது என்பதனால் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இனி காணலாம்....
காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!
வயது வரம்பு
கருத்தடை மாத்திரைகள் 25 - 45 வயதுள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலுமான மக்களுக்கு தெரிவதில்லை. பதின் வயது பெண்கள் இதை உட்கொண்டால் நிரந்திரமாக அவர்களால் கருத்தரிக்க முடியாத அளவு பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவிடாய் இடையூறு
கருத்தடை மாத்திரை என்பது அவசர தேவைக்கானது ஆகும். சிலர் அடிக்கடி இதை உட்கொள்வதனால் மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்பட இவை காரணமாகிவிடுகின்றன.
உறவில் நாட்டம் குறைபாடு
அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதனால் உடலுறவில் நாட்டம் குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். இது, உணர்சிகளை குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பக்க விளைவுகள்
அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதனால், குமட்டல், தலைவலி, வாந்தி, கீழ் வயிற்று வலி, உடல் எடை அதிகரித்தல், மாதவிடாய் தள்ளிபோவது, மார்பகங்கள் உணர்ச்சி மாற்றம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமாம்.
எடுத்துக் கொள்ள வேண்டிய முறை
பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொண்ட உடனேயே அல்லத 48 மணிநேரத்திற்குள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லை எனில் அது வேலை செய்யாது!